படிகம் ரோஸ் ஆன்றோவின் இல்ல விழா
நாளை (29-ஜூன் 2002) ரோஸ் ஆன்றோவின் இல்லம் திறப்புவிழா. அதையொட்டி ஓவியர் சந்துருவின் நூல் ஒன்றை படிகம் சார்பில் வெளியிடுகிறார். தமிழ் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். நானும் கலந்துகொள்கிறேன்
முகம் விருது, அன்புராஜ்
சமூகம் சார்ந்த செயல்களில் தங்களை முற்றளித்து இயங்கும் சாட்சிமனிதர்களுக்கு, குக்கூ குழந்தைகள் வெளி வாயிலாக வருடந்தோறும் 'முகம் விருது' அளித்துவருகிறோம். அவ்வகையில், 2022ம் ஆண்டிற்கான முகம் விருது தோழர் அன்புராஜ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது....
நமது குழந்தைகளின் முன்…
தமிழ் விக்கி
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
நமது அமெரிக்கக் குழந்தைகள் என்னும் மூன்று பகுதிக் கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் நாம் செய்யவேண்டியதென்ன...
ஜமீன்தாரிணி உரை
அன்புள்ள ஜெ,
பெண் எழுத்தாளர்கள் பற்றி உங்கள் தளத்தில் இருந்த ஓர் இணைப்பு வழியாக நான் கி.சு.வி.இலட்சுமி அம்மாள் என்னும் பதிவுக்குச் சென்றேன். நான் எம்.ஏ படிக்கும்போது திருக்குறளில் ஓர் ஆய்வேடு எழுதியிருக்கிறேன். அதில்...
கழு, கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
பீடம் கதையை ஏற்கனவே படித்துள்ளேன்.சென்றமுறை படித்தபொழுது கடிதம் எழுதவில்லை.இன்று மீண்டும் படித்தேன். எழுகிற கேள்வி யார் இந்த கழுமாடன்? அவன் எப்படி தெய்வமாக மாறுகிறான்? காந்தியும் ஒரு கழுமாடனா? மானுடநிரை இன்றுவரை எத்தனை கழுமாடன்களை கண்டுள்ளது?...
விபுலானந்தரும் க.நா.சுவும்- கடிதங்கள்
சுவாமி விபுலானந்தர்
யாழ்நூல்
க.நா.சுப்ரமணியம்
மதிப்பிற்குரிய ஜெயமோகனிற்கு,
யாழ் நூல் பற்றிய பதிவொன்றில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். நீண்ட நாட்களாகியும் நினைவில் வைத்திருந்து குறிப்பிட்டமைக்கு நன்றி.
உங்களதும், உங்கள் குடும்பத்தினரதும் சுக போகங்கள் செழுமையாக இருக்க வேண்டி,
நன்றியுடன்,
சிவதாசன்
கனடா
***
அன்புள்ள சிவதாசன்,
அறிவுச்செயல்பாடுகளுக்கு ஒரு தனி இயல்புண்டு. அவை மிகச்சிறிய...
தமிழ் விக்கி -தூரன் விருது- கடிதங்கள்
தமிழ் விக்கி தூரன் விருது
கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு
தமிழ்விக்கி தூரன் விருது பெறவிருக்கும் மானுடவியல் - நாட்டாரியல் ஆய்வறிஞர் 'கரசூர் பத்மபாரதி' அவர்களுக்கு வாழ்த்துகள்.
நரிக்குறவர் இனவரையியல் என்ற நூலின் வழியாக அவர்...
நமது அமெரிக்கக் குழந்தைகள்-3
தமிழ் விக்கி இணையப்பக்கம்
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நாம் நம் குழந்தைகள் முன் வைக்கவேண்டிய தமிழின் பண்பாட்டு வெற்றிகள் உண்மையில் என்ன?
ஆனால் அதற்கு முன்பாக நாம் எதையெல்லாம்...
பூண்டி பொன்னிநாதர் ஆலயம்
தமிழகத்திலுள்ள சமணக் கோயில்கள் பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. தமிழில் சமணர்கள் உள்ளனர் என்னும் செய்தியே தெரியாது. பூண்டியில் மாதா கோயில் இருப்பதை அறிந்தவர்கள்கூட பொன்னிநாதர் கோயிலை அறிந்திருக்க வாய்ப்பில்லை
ஏன் அறிந்துகொள்ளவேண்டும்? ஏனென்றால் அது...
மைத்ரி – அ.முத்துலிங்கம்
புத்தகத்தை படித்து முடித்தபோது ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகத்தை வர்ணிப்பது கடினம். பிரமிப்பு என்று சொல்லலாம், மிகச் சாதாரண வார்த்தை. ஒரு வேளை அந்த வார்த்தையின் எடையை பத்து மடங்கு கூட்டினால் சரியாக வந்திருக்கக்கூடும்....
அமெரிக்கக் குழந்தைகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
அமெரிக்காவுக்கான உபதேச மஞ்சரி வாசித்தேன். கொஞ்சம் தற்கேலியாக தொடங்கினாலும் முகத்துக்கு நேரே சொல்லவேண்டிய விஷயங்கள். பலவகையான மாயைகளை உடைக்கும் விஷயங்கள்.
ஒரே ஒரு கேள்வியை நான் கேட்பதுண்டு. கனடா போன்ற நாடுகளில் குடியேறிய...
தமிழ் விக்கி தூரன் விருது- கடிதங்கள்
தமிழ் விக்கி தூரன் விருது
கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு
அன்புள்ள நண்பருக்கு,
வணக்கம். நலம்தானே? கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கி தூரன் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நான் அவருடைய நரிக்குறவர்...
நமது அமெரிக்கக் குழந்தைகள்-2
தமிழ் விக்கி இணையப்பக்கம்
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நம் அமெரிக்க இந்தியக் குழந்தைகள் உலகெங்கும் இருந்து அமெரிக்காவில் குடியேறிய வெவ்வேறு இனத்துக் குழந்தைகளைப்போல தங்கள் தனியடையாளத்தை இழந்து அமெரிக்க மையப்பண்பாட்டுடன் இணைய முயல்கிறார்கள்...
மா.கிருஷ்ணன், அவருடைய முன்னோடிகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு வெளியீடாக ‘மழைக்காலமும் குயிலோசையும்’ என்னும் நூல் வெளிவந்தது. தியடோர் பாஸ்கரன் முயற்சியால் வெளிவந்த நூல் அது. அது தமிழில் ஏறத்தாழ மறக்கப்பட்டுவிட்ட ஓர் எழுத்தாளரை அறிமுகம் செய்தது....
நாகை புத்தகக் கண்காட்சி
அன்புடன் ஆசிரியருக்கு,
நாகப்பட்டினத்தில் ஜூன் 24 தொடங்க ஜூலை நான்குவரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. உண்மையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாசகர்களை முக்கியமான புத்தக அரங்குகளில் காண முடிந்தது. சாகித்ய...
கரசூர் பத்மபாரதி – கடிதம்
அன்புள்ள ஜெ
கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் விக்கி – தூரன் விருது பாராட்டுக்குரியது. தமிழ்ச்சூழலில் இன்று எந்தத் தரப்பினராலும் பாராட்டப்படாதவர்கள் என்றால் ஆய்வாளர்கள்தான். ஆய்வுகள் பெருகிவிட்ட சூழலில் எவரும் ஆய்வேடுகளைப் படிப்பதில்லை. நூற்றுக்கு...