குறிச்சொற்கள் முதலாவிண்
குறிச்சொல்: முதலாவிண்
நிறைவில்…
‘மூவாமுதலா உலகம்’ என சீவகசிந்தாமணி தொடங்குகிறது. வளராத, முதலென இல்லாத உலகம். நான் விண்ணை தொடக்கமற்றது என எண்ணுகிறேன். முடிவற்றது என்பதைவிட அது நெஞ்சை உறையவைக்கும் ஒரு கருத்து. ஆகவே இத்தலைப்பு, முதலாவிண்.
பாண்டவர்களின்...
விண் வரை…
வெண்முரசின் இருபத்தி ஐந்தாவது நாவலான கல்பொருசிறுநுரையை ஜூன் எட்டாம் தேதி பின்னிரவு ஒன்றரை மணிக்கு எழுதி முடித்தேன்.
இந்நாவல் பலவகையிலும் எனக்கு முக்கியமானது. இந்நாவல்நிரையில் இளைய யாதவனாகிய கிருஷ்ணன் பிறந்து கம்சனைக் கொல்லும் வரையிலான...