குறிச்சொற்கள் தேவதேவன்
குறிச்சொல்: தேவதேவன்
தேவதேவனின் கவிதையுலகம்
தேவதேவன் கவிதைகள் வாங்க
தமிழ் கவிதையுலகில் தேவதேவனின் இடம் அனேகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. முற்றிலும் ஆரவாரமற்ற, எப்போதும் விசித்திரமான தனிமை சூழ்ந்த, இந்த மனிதர் கடந்த 20 வருடங்களாக எழுதி வருகிறார். ஆரம்பப்...
யசோதரை
இனிய ஜெயம்
ஒரு முறை கவிஞர் தேவதேவனை பேருந்து ஏற்றிவிட்ட தருணம் குறித்து அஜிதன் சொல்லிக்கொண்டு இருந்தான். பேருந்தில் எறிக்கொண்டிருந்த ஒவ்வொரு ஜனமும் கையில் துணிமணி பையோ, அலுவலக பணிப்பையோ வைத்திருக்க, அந்த கூட்டத்தில்...
ஜானகியின் அதிகாலை
தேவதேவன் கவிதைகள், இணையதளம்
அன்புள்ள ஜெ.
நான் நேற்று தேவதேவனின் ஜானகியின் அதிகாலை என்ற கவிதையை பார்த்தேன். ஜானகி என் அம்மாவின் பெயர். நான் என் பெயராகவும் அதை நினைத்துக்கொள்வதுண்டு. இந்தக் கவிதை என்னை என்னவோ...
தேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
தேவதேவனின் நான்கு கவிதைத் தொகுதிகளைப் பற்றிய விமர்சனங்களை அல்லது அறிமுகங்களை அவருடைய கவிதைகள் மீதான ரசனையாகவே முன்வைத்திருந்தது அழகாக இருந்தது. அக்கவிதைகள் ஏன் கவிதையாக ஆகின்றன என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக...
எங்குமென நின்றிருப்பது
கல்பற்றா நாராயணனுடம் ஒரு சின்னப் பயணம் சென்றிருந்தேன். ஒருவர் முழுப்போதையில் சாக்கடை வழியாக நடந்து கொண்டிருந்தார். புன்னகையுடன் கல்பற்றா சொன்னார். “அப்படியும் ஒரு வழி இருக்கலாமே ”
ஆற்றூருடன் நடக்கச் செல்கையில் ஒரு...
சொட்டும் கணங்கள்
நான்கடவுள் படப்பிடிப்பு நடந்தபோது காசியில் ஒரு சாமியாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எல்லா மொழியும் பேசுவார். ஆங்கிலம் பிரெஞ்சு உட்பட. எங்களுடன் தமிழில் பேசினார். தன் பெயர் ஏதோ பாபா என்றார். சாமியாருக்கு அறுபது...
கவிஞனின் கைக்குறிப்புகள்
தேவதேவனுக்கு ஓர் இணையதளம்
தேவதேவன் ஒரு முறை சொன்னார், கவிதை என்பது என்ன? கவிஞன் எழுதுவது. உண்மையில் ஒரு தரிசனம் அது. கவிதை எழுத என்ன செய்யவேண்டும்? கவிஞனாக வேண்டும். கவிதை என்பது மொழியில்...
இளங்கனிவும் முதிர்கனிவும்
தேவதேவனுக்கு ஓர் இணையதளம்
பெரும்பாலானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கலாம். அற்புதமான இயற்கை அழகுகொண்ட நிலம் வழியாகச் சென்றுகொண்டிருப்போம். பசுங்காடுகள், புல்வெளிகள், ஊழ்கமரங்கள், நீரோடைகள். நீலப்பச்சை, தளிர்ப்பச்சை, மலர்வண்ணங்கள், பூச்சிகளின் வண்ணங்கள், பறவைக்குரல்கள் என விரிந்த...
தேவதேவனின் அமுதநதி
தேவதேவனின் புதிய கவிதைத் தொகுதி. ஒவ்வொருமுறை அவருடைய தொகுதி கைக்கு வந்துசேரும்போதும் மிகமிகப்பழகியதுபோலத் தோற்றமளிக்கிறது. பின்னர் ஒவ்வொரு கவிதையும் புதிது என்றும் படுகிறது. உலகின் மாகவிஞர்கள் அனைவருமே திரும்பத்திரும்ப எழுதியவர்கள். ஒரு மெல்லிய...
தேவதேவனின் ஏஞ்சல்
தேவதேவன் கவிதைகள்- ஏஞ்சல் வாங்க
ஆறு
கழுத்தளவு மூழ்கியவர்களாய்
நதிப்புனலில் மனிதர்கள்
நீர்ப்பூக்கள் போல் ஒளிரும் முகங்கள்
ஆற்றில் தண்ணீர்
உயரமில்லை என்றால் என்ன
உடம்பை ஒடுக்கிக்கொண்டால் போச்சு
உடம்பெல்லாம்
நீருக்குள்ளே வைத்துக்கொண்டாலும்
நீர்ப்பூப்போல் தலையை
வெளியே காட்டத்தான் விருப்பம்
துயரமாய்த்தான் இருக்கிறது
பசித்தவனின் வயிற்றில்
கட்டிக்கொண்ட ஈரத்துணிபோல்
ஆறு
யாரும் துயரக்
கண்ணீர் வடிப்பதே இல்லை
ஆறு...