குறிச்சொற்கள் சுரேஷ் பிரதீப்

குறிச்சொல்: சுரேஷ் பிரதீப்

சுரேஷ் பிரதீப் பேட்டி

தீவிர இலக்கியம் நோக்கி நகர்ந்தபோது நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள், ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், என வாசிக்க எடுத்தவை அனைத்துமே நாவல்களாக...

ஈர்ப்பதும் நிலைப்பதும்

பிரைமரி காம்ப்ளெக்ஸ். சுரேஷ் பிரதீப் எழுதிய இந்தக்கதையை சற்றுமுன் படித்தேன். பிரைமரி காம்ப்ளெக்ஸ். அந்த தலைப்பில் உள்ளது கதையின் முடிச்சு. அந்த சிக்கலைக் கடப்பது கதை மோசமான கதை அல்ல. நல்ல கதை என்றுகூட...

அறத்தால் கண்காணிக்கப்படுதல்

அன்புடன் ஆசிரியருக்கு "ஆனால் ஏனோ விலக்க முடியாத ஒரு நம்பிக்கை உணர்வை நான் அடைகிறேன். இது ஒரு வகையான கடைசித் துடிப்பு என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. உருவாகி வந்து கொண்டிருக்கும் புத்தம்புது...

சு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப்

  வண்டி நகர்ந்ததும் ஏய்டன் திரும்பிப் பார்த்தான். அந்தக் குழந்தை அவ்வளவு தூரம் முன்னால் நகர்ந்து வந்திருந்தது அவனைத் துணுக்குறச் செய்தது. புதர்களுக்குள் நாய்க்கூட்டம் நெருங்கிவரும் அசைவுகள். அந்தக்குழந்தை மேலும் முன்னால் நகர்ந்து கொண்டே...

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவு 4- சுரேஷ் பிரதீப்

அன்புடன் ஆசிரியருக்கு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு  பதிவினை பார்த்த போது கரூர் தாண்டி வந்து கொண்டிருந்தேன். உண்மையில் இறங்கி ஓடி விடலாமா என்ற மனநிலைக்கு சென்று விட்டேன். நாஞ்சில் நாடன் தொடங்கி ஒரு பெரும் பட்டியலை...

மென்மையில் விழும் கீறல்கள்

  அன்புடன் ஆசிரியருக்கு அதற்குரிய அத்தனை ஆரவாரங்களுடன் நடக்கிறது திருவிழா. யாருக்கும் ஒரு குறையும் இல்லை. தேர் இழுக்கிறார்கள். வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஆனால் இவையெல்லாம் நடப்பது மிட்டாய் விற்க வரும் அப்பா அவ்வப்போது வந்து...

வெள்ளையானை- சுரேஷ் பிரதீப்

அன்புடன் ஆசிரியருக்கு         வெகு நாட்களாக  பதிவு செய்து காத்திருந்து நண்பனின்  சகோதரன்  வெள்ளையானை  வாங்கித்தந்தான். நான் வாங்க முயற்சித்தப் பல இணைய வணிகத்தளங்களில் "கையிருப்பு  இல்லை" என்றே பதில்  கிடைத்தது. ஒரு நூலினை கையால் ...

போரும் வாழ்வும் – முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்

  அன்புடன் ஆசிரியருக்கு புதுமைப்பித்தன்  சிறுகதைகள்  பலவற்றை சில வருடங்களுக்கு  முன்பே  படித்திருந்த  போதிலும்  திரு. எம். வேதசகாயகுமார் அவர்கள்  குறித்து  நீங்கள்  எழுதிய  ஒரு கட்டுரையை  படித்த பின்பு அவர்  தொகுப்பித்த "103 புதுமைப்பித்தன் ...

கொற்றவை ஒரு மீள் வாசிப்பு

அன்புடன் ஆசிரியருக்கு  இம்முறை  வாசிக்கத் தொடங்கியபோதே கொற்றவை  என்னை  அடித்துச் சென்றுவிடக் கூடாது  என்ற  உறுதி  கொண்டிருந்தேன். இருந்தும் "அறியமுடியாமையின் நிறம் நீலம்  என அவர்கள்  அறிந்திருந்தார்கள்" என்பதைத் தவிர  எக்குறிப்பும் எடுக்க கொற்றவை ...