குறிச்சொற்கள் சுரேஷ் பிரதீப்

குறிச்சொல்: சுரேஷ் பிரதீப்

ராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்

நவீன இலக்கியத்தின் முக்கியமான ஒரு பொதுக்கூறாக குறிப்பிடப்படுவது தனிமனிதனுக்கு அதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலேயே அப்பண்பினை காண முடியும். அவருடைய புத்துயிர்ப்பு நாவலில் அரசமைப்பின் உச்சப் பதவிகளில் இருப்பவர்களின் மீது நெஹ்லூதவ்...

கொற்றவை தொன்மமும் கவிதையும்

 கொற்றவை வாங்க அன்புடன் ஆசிரியருக்கு நேற்று தற்செயலாக கொற்றவையை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். முதல் பகுதியான நீர் மட்டும் வாசித்து முடித்தேன். கொற்றவையை நண்பர்களிடம் வாசிக்கச் சொல்லும் போது இப்பகுதியை மட்டும் சற்று கவனத்துடன் பொறுமையாக வாசிக்கச்...

மனத்திரைகளின் ஆட்டம்

குளியலறைக்குள் நுழைவது அவள் மனதில காமத்தைக் கிளப்புகிறது. பல ஆண்கள் சூழ நிற்கும்போது தனக்கென ஒரு ஆடவனைத் தேர்ந்தெடுக்கும் கட்டற்ற மனோபாவத்தைத் தருகிறது. அந்த உணர்வு நெடு நாட்கள் நீடிப்பதில்லை. மனத்திரை உடைந்து...

ஒன்றுமில்லை

அன்புடன் ஆசிரியருக்கு சில மாதங்களுக்கு முன் அம்மாவுக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. திருவாரூர் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை. சுந்தர் என்ற பிரபலமான மருத்துவர் அறுவைசிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை...

ஆண்பெண் ஆடல்

அசோகமித்திரனும் ஆர்ட்டிஸ்டும்   அன்புடன் ஆசிரியருக்கு அசோகமித்திரனும் ஆர்டிஸ்டும் வாசித்தேன். இந்த ஆண் பெண் ஆணவ விளையாட்டை விமோசனத்தில் மிகுந்த கலைத்தன்மையுடன் அசோகமித்திரன் நிகழ்த்தியிருப்பதாக எண்ணுகிறேன். அவருடைய வழக்கமான அன்றாடத்திற்கு அல்லற்படும் குடும்பம். ஆனால் இன்றிலிருந்து பார்க்கும்...

சிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்

  எட்டு பேர் காகிதங்களுக்கும் மேசை நாற்காலிகளுக்கும் இடையே மனிதர்களும் சிலர் உலாவிய அந்த சிறிய அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் நடந்து கொண்டும் காத்திருந்தோம். பத்து மணிக்கு முன்னதாக மெலிந்து...

ஒரு வாழ்த்து

அன்புடன் ஆசிரியருக்கு இவ்வாண்டும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியபடியே தான் தொடங்கியது. 2016- ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்திருந்த பரவசத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியிருந்தேன். மிகச்சிறப்பாக உத்வேகம் அளிக்கக்கூடிய ஆண்டாக 2017 தொடங்கியது. ஒளிர்நிழல் அப்போது எழுதிக்...

எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை.

நிலங்களும் மாற்றத்தின் தருணங்களும் காலத்தில் நகர்ந்து பின்செல்லக்கூடியவை. அந்த மாற்றத்தை எதிர்கொண்ட மனங்களின் துயரும் உத்வேகமும் கொண்டாட்டங்களுமே நம்மை வந்து சேர்கின்றன. அவ்வகையில் திருப்பூர் தொழில் நகரமாக எழுகிறது எனும் நிமித்தத்தின் வாயிலாக...

ஒளிர்நிழல் பற்றி

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். புதிய படைப்பாளி சுரேஷ் பிரதீப்பின் - சிறுகதை தொகுப்பு -  நாயகியர்கள்  நாயகர்கள்  வாசிப்பனுவத்தை  இந்த சுட்டியில் பதிந்துள்ளேன். உங்கள் பார்வைக்கு. https://sivamaniyan.blogspot.in/2017/12/blog-post_79.html என்றும் அன்புடன், உங்கள்...

சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்-நரோபா

‘ஒளிர் நிழல்’ புனைவுக்குள் புனைவு என்ற வகைமையை தனதாக்கிக் கொள்கிறது. சுரேஷ் பிரதீப் எனும் இளம் எழுத்தாளனின் மரணத்திற்கு பின் பதிப்பிக்கப்படும் அவனுடைய நாவலும், சுரேஷ் பிரதீப்பின் மரணத்திற்கு பின்பான நிகழ்வுகளுமாக முடையப்பட்டிருக்கிறது...