குறிச்சொற்கள் சுரேஷ் பிரதீப்

குறிச்சொல்: சுரேஷ் பிரதீப்

பன்னிரு படைக்களம்- சுரேஷ் பிரதீப்

உண்மையில் கதைகள் நமக்குள் நிகழ்த்துவதென்ன என்ற பெருவினாவில் முட்ட வைக்கின்றன இத்தொன்மங்கள். காலத்தில் மெல்ல பின் சென்ற எண்ணங்கள் மனம் எனும் தொல்பொருளாக நம்முள் இருந்து கொண்டே இருக்கின்றன. படிமங்களான அவை தொன்மங்கள்...

வெண்முரசு – முதற்கனல் முதல் பிரயாகை வரை-சுரேஷ் பிரதீப்

வெகுநாட்களாகவே மகாபாரத்தின் மிகப் பெரும்  மறு ஆக்க முயற்சியான எழுத்தாளர்  ஜெயமோகனின்  வெண்முரசை மறு வாசிப்பு  செய்ய நினைத்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். வெண்முரசு  நாவல்  வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம்,...

வெண்முரசை என்ன செய்வது? சுரேஷ் பிரதீப்

சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை,...

நிழலின் தனிமை பற்றி… சுரேஷ் பிரதீப்

நிழலின் தனிமை வாங்க தேவிபாரதியின் நிழலின் தனிமை மனித குலம் சமூகமாகத் திரளத் தொடங்கியதில் இருந்தே எதிர்கொண்டு வரும் ஒரு சிக்கலை பேசுகிறது. கணநேரத்தில் தோன்றி மறையும் ஒரு உணர்வினால் ஒரு மனிதன் வாழ்நாள்...

பொண்டாட்டி – சுரேஷ் பிரதீப்

மையமின்மை விளையாட்டாக கலைத்து கலைத்து கதையை அடுக்குவது என்பது போன்ற பின்நவீனத்துவ விஷயங்களாலும் நாவல் கட்டப்படவில்லை. நாவலில் ஒரு பலகீனமான தரிசனமும் உள்ளது. அதை தரிசனம் என்பதைவிட ஒருவகையான எளிய பெண்ணிய முன்முடிவு...

லக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து… சுரேஷ் பிரதீப்

உதிரி மனிதர்கள் அல்லது விளிம்பு நிலையினர் குறித்தான கரிசனம் பின் நவீனத்துவத்தின் இலக்கிய பாவனைகளில் ஒன்றாக இருக்கிறது. தலித் இலக்கியத்தின் எழுச்சிக்கும் நிலைகொள்ளலுக்கும் பிறகு எந்தவிதமான பொது அடையாளங்களுக்குள்ளும் சுருக்க இயலாத அமைப்பு...

ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்

      ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் என்ற இச்சிறுநூல் சங்கப்பாடல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுக்கட்டுரைகளை கொண்டுள்ளது. இவ்விரு கட்டுரைகளுக்கும் அடிப்படையாக அமையும் கருதுகோள் ஒன்றே. சங்கப்பாடல்கள் ...

ராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்

.ராஜ் கௌதமன் ராஜ்கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்   ராமச்சந்திர குஹா தனது "இந்தியா காந்திக்குப் பிறகு" என்ற புகழ்பெற்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் சமகால வரலாற்றெழுத்து சந்திக்கும் பிரச்சினைகளை விளக்குவதற்கு என்று ஒரு பகுதியை...

அச்சம் என்பது….

தம்பி அன்புடன் ஆசிரியருக்கு பேய்க்கதைகள் தேவதைக்கதைகள் நூலில் என்னை அதிகமாக அச்சுறுத்திய கதை தம்பி. அக்கதையை மீண்டும் இன்று வாசித்தேன். அக்கதையில் இருக்கும் தர்க்கப்பூர்வமான ஒரு தளம் தான் கதை முடியும் போது அத்தகைய...

கிளியின் அழகியல்

கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு அன்புடன் ஆசிரியருக்கு நலமா? இயல்புவாதம் யதார்த்தவாதம் குறித்து தொடங்கிய விவாதம் இலக்கிய வாசகர்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும். கே.என்.செந்திலின் சகோதரிகள் மற்றும் அது குறித்து நான் அவருக்கு எழுதிய கடிதத்தை...