குறிச்சொற்கள் சுஃபானு

குறிச்சொல்: சுஃபானு

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–27

பகுதி நான்கு : அலைமீள்கை - 10 நான் அவைக்குள் நுழையும்போது சுஃபானு பேசிக்கொண்டிருந்தார். குடித்தலைவர் இருவரும் யாதவ மைந்தர்களும் மட்டுமே அவர்முன் இருந்தனர். அறைக்குள் கடற்காற்று சுழன்றுகொண்டிருந்தது. மூத்தவர் ஃபானு கைகளை மார்பில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24

பகுதி நான்கு : அலைமீள்கை - 7 நான் அவைக்குள் நுழைந்தபோது மூத்தவரின் குரல் உரத்து ஒலித்துக்கொண்டிருந்தது. வழக்கமாக அவ்வாறு உரத்துப் பேசுபவர் அல்ல அவர். இளமை நாளிலேயே துவாரகையில் எப்போதுமே குரல் தணிந்தவராகவும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21

பகுதி நான்கு : அலைமீள்கை - 4 அவைக்கூடல் முறையாக முடிந்ததும் ஒவ்வொருவரும் இயல்பானார்கள். எல்லாம் நிறைவாகவே நடந்துவிட்டது என்னும் எண்ணம் மூத்தவர் ஃபானுவுக்கு உருவானதை உணரமுடிந்தது. ஒவ்வொருவரும் அருகிருந்தவர்களிடம் எளிமையாக உரையாடலாயினர். அரங்கே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20

பகுதி நான்கு : அலைமீள்கை - 3 தந்தையே, நான் திரும்பி துவாரகைக்கு வந்தபோது முற்றிலும் மாறிவிட்டிருந்தேன். ஆனால் அதை நான் மட்டுமே அறிந்திருந்தேன். பெருவாயிலுக்குள் நுழைகையிலேயே நகரின் உளநிலை மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன். ஒருநாள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19

பகுதி நான்கு : அலைமீள்கை - 2 அந்தச் சந்திப்பு அதற்குள் ஒற்றர்கள் வழியாக துவாரகையின் பிற மைந்தர்கள் அனைவருக்கும் சென்றுவிட்டிருக்கும் என அறிந்திருந்தேன். அரண்மனை ஒரு கலம் என அதிர்ந்துகொண்டிருக்கும். அங்கே நிகழும்...

’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–8

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 3 இளைய யாதவரின் குடில் முன் மரத்தடியில் அமர்ந்து சாத்யகி சொன்னான் “அரசே, துவாரகை இன்றொரு மாபெரும் நாற்களம் என மாறியிருக்கிறது. அங்குள்ள ஒவ்வொரு மானுடரும்...