குறிச்சொற்கள் கலாச்சாரம்
குறிச்சொல்: கலாச்சாரம்
பொம்மையும் சிலையும்
அன்புள்ள ஜெயமோகன்,
இந்து மதத்தின் வழிபாட்டுச் சிலைகளை ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றியபடி விளக்கிக்கொள்ளலாம் என்று நீங்கள் சொல்கிறீர்களா? அவ்வாறு ஆளுக்காள் அதை மாற்றுவார்கள் என்றால் அதன் பின்னர் நம்முடைய விக்ரகங்கள் எப்படி...
வரலாற்றின் பரிணாமவிதிகள்
அன்புள்ள ஜெ,
நமஸ்காரம். உங்களின் "மூதாதையர் குரல்" படித்தேன். எனக்கு தோன்றியது என்னவென்றால் பத்தாம் நூற்றாண்டிற்கும் பதினைந்தாம் நூற்றாண்டிற்கும் இடையே உள்ள காலகட்டத்தை நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பார்க்கறீர்களோ என நினைக்கிறேன்.
''பத்தாம் நூற்றாண்டு...
விலக்கப்பட்டவர்கள்
கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே உள்ள கொல்லங்கோட்டைச்சேர்ந்தவர் மேலங்கத்துக் கோபால மேனன். கோழிக்கோடு சாமூதிரி மன்னரின் அரசில் அவருக்கு வரிவசூல்செய்யும் 'அம்சம் அதிகாரி' வேலை. அம்சம் என்றால் நிலவரிக்கான ஒரு குறைந்தபட்ச பிராந்தியம். இப்போதைய...
சக்கை
ரப்பர் குமரிமாவட்டத்தை ஆக்ரமித்து மூழ்கடிப்பதற்கு முன்பு மாமரங்களும் பலாமரங்களும் தோட்டங்களில் தங்கள் பாட்டுக்கு வளர்ந்து தழைத்து ஆனியாடி மாசங்களில் காய்த்தன. ஆனியாடி என்பது பஞ்ச மாசம் வேறு. நடவு முடிந்து மேற்கொண்டு என்ன...
கல்வியும் பதவியும்
அன்பின் ஜெ..
ராஜீவ் காந்தி காலத்தில், கல்வித் துறை - மனித வள மேம்பாடு என மாற்றம் செய்யப் பட்டது - அதன் சாத்தியக் கூறுகள் கருதி.
அப்போதைய மனித வள மேம்பாட்டு மந்திரி -...
சராசரி
நான் சராசரி நிலையில் நிற்கும் ஒருவன் தான். வாசிப்பு என்னவென்றே இப்போதுதான் பழகிக் கொண்டு இருக்கின்றேன். குருவின் வழியாகப் புதிய சிந்தனைகள் கற்றுக் கொண்டு இருக்கின்றேன் .
அன்றாட வாழ்க்கைச் சூழலில் அலை மோதி...
விதிசமைப்பவர்கள்
அன்புள்ள ஜெ,
தேர்வுசெய்யப்பட்டவர்கள் கட்டுரை வாசித்தேன். அதற்கு எதிரான அறிவுரைகளையும் கண்டேன். உங்கள் கட்டுரைகளில் முன்பு அயன் ராண்ட் பற்றி எழுதியிருந்த கட்டுரையை நான் நினைவுகூர்ந்தேன். அப்போது நானும் ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். அதில்...
சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…
(17-2-2007ல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைக்கலூரியில் ஜனநாயக மையம் சார்பில் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன், துகாராம் கோபால்ராவ் மொழியாக்கம் செய்த மார்வின் ஹாரீஸ் எழுதிய 'பசுக்கள் பன்றிகள்...
ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?
பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு -
நான் உங்களது திருச்சி நட்புகூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாக கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி.
உங்களிடம் நான் கேட்க நினைத்த பல...
மொழி 6,மலையாளவாதம்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நாங்கள் கிட்டத்தட்ட பத்து பொறியியலாளர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறையில் சந்தித்துக்கொண்டு தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதைப்பற்றி ஆர்வத்துடன் உரையாடுவதுண்டு. அவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால் நாங்கள் உங்கள் நூல்களைப்பற்றி விவாதிப்பதில்லை....