குறிச்சொற்கள் கலாச்சாரம்

குறிச்சொல்: கலாச்சாரம்

திரிச்சூர் நாடகவிழா- 3

திரிச்சூர் நாடகவிழாவில் டிசம்பர் இருபத்தெட்டாம் தேதி சிங்கள நாடகம். சிங்களநாடகமும் திரைப்படமும் பொதுவாகச் சிறப்பாகவே இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்க்க நேரிட்டதில்லை. சரத்சந்திரா ரிசர்ச் அண்ட் ஆக்டிவேஷன் ·பௌண்டேஷனின்ச் ஆர்பில் லலிதா...

திரிச்சூர் நாடகவிழா 2

என் வாழ்க்கையின் மறக்கமுடியாத மாபெரும் நாடக அனுபவங்களில் ஒன்று டிசம்பர் 26 அன்று நான் கண்ட பாகிஸ்தானி நாடகமான ''புல்லாஹ்'' புகழ்பெற்ற பாகிஸ்தானி நாடக ஆசிரியரான சாஹித் நதீம் எழுதி பாகிஸ்தானின் முதல்தர...

இஸ்லாம், மார்க்ஸ்:ஒரு கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு, டிசம்பர் 08 தீராநதியில் அ.மார்க்ஸ்-க்கு எதிரான தங்களின் எதிர்முகம் திறந்த கடிதத்தைப் படித்தேன். எனது மறுப்புரைகளையும் விவாதங்களையும் முன்வைப்பதற்கு முன்னர் தங்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்க வேண்டியுள்ளது. நீங்கள் ஒரு நேர்மையான எதிரி....

பாவ மௌனம்:விவாதம்

அன்புள்ள ஜெயமோகன் பாவ மௌனம் கட்டுரையையொட்டி பகிர்ந்துகொள்ள விரும்பும் கேள்விகள். 'தன் மனசாட்சியை திருப்திசெய்யும் உண்மைகளை நோக்கிச் செல்லும் தனிமனிதனாக' மட்டுமே தொடர்வதுதான் தீர்வா? அமைப்புமனிதனும் தனிமனிதனும் சந்திக்கும் புள்ளி சாத்தியமானது இல்லையா ? காந்தியின் அமைப்பை மீறி...

கல்வித்துறை ஓரு விவாதம்

அம்மாப்பாளையம் பரமசிவக்கவுண்டர் கலைக்கல்லூரி ஆட்சிமன்றக்கூட்டத்தில் தற்செயலாகத்தான் காசிரங்கா யானைப்பிரச்சினை எழுந்துவந்தது. ஏற்கனவே அவர்களுக்கு பல பிரச்சினைகள். முக்கியமாக எல்லா கல்விநிறுவனங்களையும் திணறசேய்துகொண்டிருக்கும் செம்மொழி நிதியை என்னசெய்வது என்றசிக்கல். செம்மொழிமையத்தினர் பல்கலைகளை மாட்டிவிட்டிருந்தார்கள். பல்கலையினர்...

ஒழுக்கம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,  எப்படி இருக்கிறீர்கள்? சென்னைப் பயணம் நல்லபடியாக அமைந்ததா? இணையத்தில் உங்கள் பதிவுகளின் மூலம், நீங்கள் வரிசையாகத் திருமணங்களில் பங்கெடுத்து பழகியவர்களையும் மதிப்புக்குரியவர்களையும் பெரியவர்களையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும்...

ஒரு விழா

குமரிமாவட்டத்தின் மலையோரப்பகுதிகளான விளவங்கோடு, கல்குளம் வட்டங்களுக்கும் தமிழகத்தை ஒட்டிய பகுதிகளான அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்களுக்கும் பண்பாட்டு ரீதியாக நிறைய வேறுபாடுகள் உண்டு. அகஸ்தீஸ்வரம் தோவாளைப்பகுதிகளில் தமிழகப்பெருநிலத்தின் பண்பாட்டுத்தாக்கம் அதிகம். ஆகவே திராவிட இயக்கத்தின்...

நிழல் நாடுவதில்லை நெடுமரம்

 தமிழினி ஜூன் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழாவைப்பற்றி ஓர் அறிக்கை இருக்கிறது. அன்பழகன் எழுதியது. கண்மணி குணசேகரனின் இரு நூல்களை தமிழினி வெளியிட்டிருக்கிறது. 'நடுநாட்டுச் சொல்லகராதி' என்ற நூலும் 'காலடியில் குவியும்...

காய்கறியும் அரசியலும் (மறுபிரசுரம்)

July 2008 :   பார்வதிபுரம் வழியாக வரும்போது நெடுஞ்சாலையை ஆக்ரமித்து போடப்பட்ட பழக்கடையில் ஒரு கூடை நாவற்பழங்கள் இருப்பதைக் கண்டேன். அருகே சென்றபோது கடையில் ஆளில்லை. ஒரு நாவல் பழத்தை எடுத்து வாயில்போட்டேன். சுமாரான...

நீதியும், நாட்டார் விவேகமும் – பழமொழி நாநூறும்

ஒன்று  இந்திய சமூகத்தில் நீதி என்ற கருத்தாக்கம் எப்போது உருவாயிற்று என்று சொல்ல முடியுமா? மிகமிக அரசியல் சார்ந்த ஒரு வினாவாக பலதளங்களிலும் விரியக்கூடியது இது. காரணம் நாம் நீதி என்பது நம் முன்னோர்களால் நமக்கு...