குறிச்சொற்கள் கணிகர்
குறிச்சொல்: கணிகர்
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–38
பகுதி நான்கு : அலைமீள்கை - 21
தந்தையே, எந்த ஒரு அவையிலும் நான் பார்க்கும் ஒன்றுண்டு, அது கூடி சற்றுநேரம் கலைவுகொண்டிருக்கும். அதன் மையம் நோக்கி செல்வதற்கான தயக்கம் அனைவரிலும் வெளிப்படும். எவரோ...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–37
பகுதி நான்கு : அலைமீள்கை - 20
தந்தையே, அதன் பின்னர் துவாரகையில் நாளும் உண்டாட்டுகள் நிகழ்ந்தன. யாதவ மைந்தர் எண்பதின்மரும் கூடுவதென்றால் உண்டாட்டு தேவையாக இருந்தது. யாதவ மைந்தரின் மூன்று பெருங்குழுக்களையும் ஆதரித்துவந்த...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–36
பகுதி நான்கு : அலைமீள்கை - 19
அன்று என் அறைக்கு திரும்புகையில் கணிகருடனான உரையாடலையே எண்ணிக்கொண்டிருந்தேன். என்னை மீறிய ஒன்று, நான் முற்றிலும் விரும்பாத ஒன்றுக்கு இட்டுச்செல்வது, என்னை முற்றழிக்கக்கூடியது அவரிடமிருந்தது. அதிலிருந்து...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–35
பகுதி நான்கு : அலைமீள்கை - 18
கிருதவர்மன் அமர்ந்திருக்க அவரைச் சூழ்ந்து நாங்கள் எண்பதின்மரும் ஒருவர் குறையாது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஏனென்றறியாமலேயே நகைத்தோம். ஒருவரை ஒருவர் களியாடினோம். உண்மையில் பின்னர் எண்ணியபோது...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–30
பகுதி நான்கு : அலைமீள்கை - 13
நான் சாத்யகியை சந்தித்துவிட்டு துவாரகையின் கோட்டைமுகப்பிற்கு திரும்பி வருவதற்குள்ளாகவே எனக்கு செய்தி வந்துவிட்டிருந்தது, கிருதவர்மன் இருக்குமிடம் தெரிந்துவிட்டது. என்னை கோட்டைவாயிலில் எதிர்கொண்ட ஃபானுமான் புரவியில் விரைந்து...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–28
பகுதி நான்கு : அலைமீள்கை - 11
கணிகர் அத்தனை எளிதாக பேசத்தொடங்கிவிடமாட்டார் என்று நான் எண்ணினேன். நிறைய சொல்கூட்டி சுற்றி அங்கே செல்வதே அவர் வழக்கம். என் அருகே இருந்த ஸ்ரீபானுவிடம் சுபூர்ணர்...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–27
பகுதி நான்கு : அலைமீள்கை - 10
நான் அவைக்குள் நுழையும்போது சுஃபானு பேசிக்கொண்டிருந்தார். குடித்தலைவர் இருவரும் யாதவ மைந்தர்களும் மட்டுமே அவர்முன் இருந்தனர். அறைக்குள் கடற்காற்று சுழன்றுகொண்டிருந்தது. மூத்தவர் ஃபானு கைகளை மார்பில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24
பகுதி நான்கு : அலைமீள்கை - 7
நான் அவைக்குள் நுழைந்தபோது மூத்தவரின் குரல் உரத்து ஒலித்துக்கொண்டிருந்தது. வழக்கமாக அவ்வாறு உரத்துப் பேசுபவர் அல்ல அவர். இளமை நாளிலேயே துவாரகையில் எப்போதுமே குரல் தணிந்தவராகவும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–23
பகுதி நான்கு : அலைமீள்கை - 6
தந்தையே, விருந்து முடிந்து வெளிவந்த கணம் அனைத்தும் ஒரு இளிவரல் நாடகமென எனக்குத் தோன்றியது. நான் அந்நிகழ்வை ஒரு ஏமாற்றுவித்தை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22
பகுதி நான்கு : அலைமீள்கை - 5
தந்தையே, கணிகர் மிகத் தாழ்ந்த குரலில் பேசினார். பேசும்போது விழிகள் அச்சொற்களுக்கு தொடர்பே அற்றவைபோல மின்னிக்கொண்டிருக்கும். அவர் நகையாட்டு உரைப்பதில்லை. ஆனால் நகையாடுவதுபோலத் தோன்றும். ஏனென்றால்...