தினசரி தொகுப்புகள்: August 18, 2022
அஞ்சலி, நெல்லை கண்ணன்
இலக்கியப் பேச்சாளர் நெல்லைக் கண்ணன் என் நண்பர் எழுத்தாளர் சுகாவின் தந்தை. எனக்கு தனிப்பட்ட முறையிலும் அணுக்கமானவர். நெல்லையின் மரபிலக்கிய ஆளுமைகளில் ஒருவர்.
அஞ்சலி
முதற்சுவை
அம்மாவுக்கு நல்ல குரல், ஆனால் பாட்டு பாடுவதில்லை. கவிதைகள்தான் மெல்லிய ராகத்துடன் சொல்லுவாள். சம்ஸ்கிருத யாப்பை ஒட்டி மலையாளத்தில் கவிதை இலக்கணம் அமைந்தபோது சம்ஸ்கிருதத்தில் உள்ள சந்தங்களும் கவிதையில் குடியேறின. அனுஷ்டுப்பு சந்தத்தில்தான்...
தமிழ்விக்கி – தூரன் விருது விழா -கடிதங்கள்
அன்பின் ஜெ.,
நேற்றைய ஈரோடு நிகழ்வுக்கு நண்பர்கள் நாங்கள் வந்திருந்தோம்.நேர்த்தியான நிகழ்ச்சி ஏற்பாடுகள் மனதுக்கு நிறைவாக இருந்தது.
நிகழ்ச்சியை நெறிப்படுத்திய தம்பி மயங்கி விழுந்ததும் கிருஷ்ணன் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்ட லாவகமும் நிகழ்ச்சிக்கு தெளிவை...
கி.ஆ.பெ.விசுவநாதம்: திராவிடமும் சைவமும்
கி.ஆ.பெ.விசுவநாதம் முப்பதாண்டுகளுக்கு முன்பு செய்தித்தாள்களில் ஏதேனும் ஒருவகையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தார். குறிப்பாக திமுக அதிமுக கட்சிகளை மீண்டும் இணைக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக கேலிக்குரியவராகவும் சித்தரிக்கப்பட்டார். ஆனால் மரபான தமிழறிஞர். சைவமறுமலர்ச்சியை நிகழ்த்தியவர்களில் ஒருவர்
கி.ஆ.பெ.விசுவநாதம்
கவிதைகள் இணைய இதழ், ஆகஸ்ட்
அன்புள்ள ஜெ,
ஆகஸ்ட் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. பிரமிள், மோகனரங்கன், வெ.நி.சூர்யா, ச.துரை, மதார் கவிதைகள் பற்றி பாலாஜி ராஜு, கடலூர் சீனு, சங்கர் கணேஷ், மதார் எழுதிய கவிதை வாசிப்புகள் இடம்பெற்றுள்ளன.
http://www.kavithaigal.in/
நன்றி,
ஆசிரியர்...
களிற்றியானை நிரை- வருகை
களிற்றியானைநிரை வாங்க
அன்புள்ள ஜெ,
களிற்றியானை நிரை செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன். நன்றி!
இந்நாவல் வெண்முரசு வாசகர் கூட்டங்களை நடத்தும், வெண்முரசைப் பரவலாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் நண்பர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயரை நாவலில்...
சுவாமி பிரம்மானந்தருடன் தங்க அழைப்பு…
அன்புள்ள நண்பர்களுக்கு,
மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர் ஈரோடு அருகே எங்கள் தங்குமிடத்தில் மூன்றுநாட்கள் இருப்பார். 26 ஆகஸ்ட் 2022 முதல் 28 ஆகஸ்ட் வரை. ஆர்வம்கொண்டவர்கள் அவருடன் தங்கலாம். உரையாடல் அமர்வுகள் உண்டு. ஆன்மிகத்தில்...